அன்புடையீர்,
வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய குடியழைப்பு விழா – 2018 மற்றும் 2017-18ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு கணக்கு சம்பந்தமாக சிறப்புக் கூட்டம் இன்று மாலை 06.01க்கு நமது ஆவேச திருமண மண்டபத்தில் தொடங்க இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
நிர்வாகக்குழு.