மே மாதம் 07 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை இரவு – நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி

இலுப்பையூர்

அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2023 

முன்னிட்டு,

வருகின்ற மே மாதம் 07 ஆம் தேதி (சித்திரை 24) ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 

மக்கள் நாயகன், கலைச்சுடர்மணி

திண்டுக்கல் துரை. சந்தோஷ்

&

நடனப்புயல்

புதுகை சசியின்

கிராமத்து புள்ளிங்கோ

இணைந்து கலக்கும் 

நாட்டுப்புறம்

கிராமிய பல்சுவை கலை நிகழ்ச்சி

இலுப்பையூர் மகாமாரியம்மன் கோவில் முன்புறம் வெகுசிறப்பாக நடைபெற இருக்கிறது. 

நிகழ்ச்சியை கண்டுகளிக்க அனைவரையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம். 

இப்படிக்கு,

இளைஞர் அணியினர்

இலுப்பையூர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *